Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: இவர்களுக்கு மட்டும் கட்டாயம்… வெளியான புதிய உத்தரவு…!!!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்க பட்டு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்… இன்று முதல்…. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…..!!

தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று  வருகின்றன. உலகப்புகழ் வாய்ந்த தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் உள்ளது. இக்கோயில், புதுச்சேரி மாவட்டத்திலுள்ள யூனியன் பிரதேசத்தால் இயங்கப்படுகிறது.  சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில்  பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவது இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமைகளில் தரிசனத்திற்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இதே போல் சனிப்பெயர்ச்சிகளிலும்   பல லட்சம் பக்தர்கள்  வந்து செல்கின்றனர். அவ்வகையில், […]

Categories

Tech |