கடலூரில் பெண் ஒருவர் தான் திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே திட்டக்குடி சேர்ந்த தம்பதிகள் அசோகன் -செல்லம்மாள். இவர்களது மகள் அன்புச்செல்வி. இவர் தான் திருநங்கை என்பதை மறைத்து வெளிநாட்டில் வேலை செய்து வரும் செல்வம் என்பவரை கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து திருமணம் முடிந்தவுடன் அன்புக்கரசி தனது கணவரிடம் நான் 2 வருடம் மேற்படிப்பை முடித்துவிட்டு, விளையாட்டு பிரிவில் அரசு வேலை […]
