பெண் என்று நினைத்து பழகிய திருநங்கையை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை சேர்ந்தவர் 27 வயதான போக்டா நோ. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகத்தின் மூலம் நிக்கி என்பவருடன் பழகி நட்பு பாராட்டி உள்ளார். இதன் பின்பு ஜூன் 6 ஆம் தேதியன்று போக்டா நோவுடன் நிக்கி டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து காரில் […]
