மும்பையில் ஐந்தாயிரம் திருநங்கைகள் இணைந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மும்பையில் ஏராளமான திருநங்கைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு யாரும் வேலை கொடுக்காத காரணத்தினால் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் யாசகம் பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் தாங்கள் பெறும் யாசகத்தில் இருந்து சிறிய தொகையை பொதுமக்கள் உடைய பசியை போக்க நன்கொடையாக கொடுக்கின்றனர். இந்த உணவகத்தில் காலை உணவானது வெறும் ஒரு ரூபாய்க்கும் மதிய உணவானது வெறும் பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இந்த உணவகம் மும்பை அருகில் உள்ள கல்யாண் […]
