செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வரும் திவ்யாவும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் அர்னவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அர்னவ்வுக்கும் திவ்யாவுக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் போது நடிகை திவ்யாவை அர்னவ் அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க பார்த்ததாக அவர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகை திவ்யா காவல் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். அந்த […]
