Categories
மாநில செய்திகள்

#JUSTIN: வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நகர மன்ற துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அடுத்தடுத்த வெற்றி…. பயங்கர குஷியில் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வயல்களில் தேங்கிய நீர்…. வாலிபர்கள் செய்த செயல்….!!

கனமழையின் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள பிச்சன்கோட்டகம், பாமணி, கோட்டகம், ஆலிவலம், ஆண்டாங்கரை, சீராளத்தூர், கொத்தமங்கலம், எழிலூர், நுணாக்காடு உள்ளிட்ட 32 ஊராட்சி கிராமங்களில் 36,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக திருத்துறைப்பூண்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் தாளடி இளம்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடோனில் சோதனை…. சிக்கி கொண்ட வியாபாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். அப்போது இந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து துணை […]

Categories

Tech |