Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”….. தாமதமாகும் விடைத்தாள் திருத்தும் பணி….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பணி: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை….!!!!

உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி”…. யாருக்கு எப்போது தொடங்கிறது?….. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்றவர்களுக்கு வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி யுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்வு நிறைவடைய […]

Categories

Tech |