திருட சென்ற இடத்தில் போதையில் தூங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பராசக்தி நகர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற ரத்தினவேல் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 […]
