Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது… கைவரிசை காட்டிய 3 வாலிபர்கள்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு  பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி  இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை […]

Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்ட நபர்…. திடீரென செய்த திருட்டு செயல்…. வெளியான சி.சி.டி.வி. காட்சி….!!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சுகா எனும் கிராமத்தில் பெண் தெய்வத்துக்கான ஒரு கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த கோயிலுக்கு ஒரு  நபர் சட்டை இல்லாமல், முகமூடி அணிந்துகொண்டு திருட சென்றுள்ளார். கோயிலின் திரை சீலையை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த அந்த நபர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார். இதையடுத்து அந்நபர் தலை வணங்கி சாமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரபலமான நகை கடையில் கைவரிசை….. கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!!

நகை கடையை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புக்கிரவாரி புதூர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் என்ற தங்கக் கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் பூட்டை சில மர்ம நபர்கள் உடைத்து ரூ. 50,000 பணம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 281 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தப் பகுதியில் மெக்கானிக் கடை உள்ளதா….? சுதாரிப்பதற்குள் வாலிபரின் தங்க சங்கிலி பறிப்பு… தீவிர விசாரணை போலீசார்….!!!!!!!!!

சென்னை அடுத்த  குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த அவினாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடையாற்றில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார். நன்மங்கலம் குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிய போது இரண்டு பேர் அவரை வழிமறித்து எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. இந்த பகுதியில் மெக்கானிக்கடை இருக்கிறதா […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற கோழி வியாபாரி… வழியில் மர்ம நபரின் கைவரிசை…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி மாவட்டம் முசிறி அழகாபட்டி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் (25). இவர் இப்போது கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனியில் தாத்தா பொன்னுச்சாமி (72) வீட்டில் தங்கியிருந்து அவர் நடத்திவரும் கோழிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலையில் காணியாளம்பட்டி அருகேயுள்ள மஞ்சா நாயக்கன்பட்டியில் கூடும் கோழி சந்தைக்கு தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து வெள்ளியணை அருகில் உள்ள அய்யம்பாளையம் காலனி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைப்பார்த்த இடத்தில் கைவரிசை….. ரூ. 7.85 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சௌகார்பேட்டை பகுதியில் பத்ரி வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூக்கடை கிருஷ்ணா ஐயர் தெருவில் ஸ்டேஷனரி கடை மற்றும் பிளாஸ்டிக் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பத்ரி வீரசாமியின் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் மீது அதிக நம்பிக்கை வைத்த பத்ரி வீரசாமி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற தொழிலாளி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

இரண்டு வீடுகளில் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கமிட்டியார் காலனியில் தர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மா கடந்த 27-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து தர்மா திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீசார் எச்சரிக்கை….!!!!!!!!

பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்னம் சத்திரத்தில் இருந்து பாலமலை செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன் நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கையில் இருந்த சாவியை கொண்டு ரவியின் மோட்டார் சைக்கிளை திருடன் முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து ரவி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் வந்த வாகனத்தில் தான் அந்த பொருள் எல்லாம் இருக்கு”….. சிவி சண்முகம் பகிர் குற்றச்சாட்டு….!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியர் கொண்டு சென்ற ரூ.1 1/2 லட்சம்…. வழியில் மர்ம நபர்களின் கைவரிசை…. பெரும் பரபரப்பு…..!!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகில் நடியப்பட்டு கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விருத்தாசலத்தை சேர்ந்த அசோகன் (51) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மதுபாட்டில்கள் விற்ற அடிப்படையில் வசூலான ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புதுப்பேட்டை அருகே சென்ற போது அங்கு நின்ற மர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி…. பொது மேலாளர், பெண் கணக்காளர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி ஜிஷா துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் நிறுவனத்தை முறையாக கவனிக்காமல் ரஞ்சித் குமார் சுற்றிவந்துள்ளார். இதனையடுத்து முழு பொறுப்பை ஜிஷா கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து ரஞ்சித் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை….. கைவரிசை காட்டிய வாலிபர்…. அதிரடியால் கைது செய்த போலீஸ்….!!!!!!!!

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே  கடந்த மாதம் மளிகை கடை, பெட்டி  கடை போன்ற மூன்று கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு  அங்கிருந்து 8000 ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. வடபழனி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்  கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதே பகுதியில் உள்ள அழகர் பெருமாள் கோவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல இடங்களில் கைவரிசை காட்டிய 2 திருடர்கள்”…. கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!

பல திருட்டுகளில் ஈடுபட்ட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் போடிப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்ற மாதம் மூன்றாம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபொழுது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் மடத்துக்குளம் தாலுகாவில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

10 ஐம்பொன் சிலைகள் மாயம்…. அதிர்ச்சியடைந்த பழங்குடியின மக்கள்…. போலீஸ் விசாரணை….!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மலமஞ்சனூர் கிராமம் இருக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குலதெய்வமான வீரபத்திர சாமியை வணங்கி வருகின்றனர். மலமஞ்சனூர் கிராமத்திலுள்ள பச்சையம்மன் கோயில் அருகில் ஒரு மலை இருக்கிறது. இந்த மலை மீது தான் குருமன்ஸ்இன மக்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறை வீரபத்திர சாமிக்கு விழா நடத்துவது வழக்கம் ஆகும். இவ்விழாவிற்கான சுவாமி சிலைகளை அங்குள்ள பாறையின் குகைப்பகுதியில் பத்திரமாக வைத்திருப்பார்கள். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துணிக் கடையில் திருட வந்த நபர்…. பொம்மையிடம் சில்மிஷம்…. ஷாக்கான போலீசார்…..!!!!!!

கன்னியாகுமரி குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ஜோசப்பெவின் (39). இவர் தற்போது நாகர்கோவில் குருசடிபகுதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இதில் ஜோசப்பெவின் செட்டிகுளம் பகுதியில் சொந்தமாக துணிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் ஜோசப்பெவின் நேற்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்றபோது துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அத்துடன் அங்கிருந்த சில துணிகளும் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து ஜோசப் பெவின் கோட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி காவல்துறையினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கிய விலையுயர்ந்த ஆடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூபாய் 90,000 மதிப்பு உள்ள ஒரு ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் அந்த நாட்டின் லாகூர் நகரில் வசித்துவருகிறார். பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழ்நிலையில், 6 ஆடுகளை கம்ரான்அக்மல் வீட்டினர் வாங்கி உள்ளனர். இந்த ஆடுகளை வீட்டின் வெளியில் உள்ள தொழுவத்தில் வைத்து அதனை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர். இந்த நிலையில் அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி…. விமானத்தில் வரும் கொள்ளை கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு முதியவரிடமிருந்து சில நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மூதியவரிடம் திருடிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு…. முகமூடி கொள்ளையர்கள் 140 பவுன் திருட்டு…. பாவூர்சத்திரத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள ஆவடையனுர் சிதம்பரம் நாடார் தெருவில் அருணாச்சலம்(88) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளவர்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ராணி பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினியராக உள்ளார். மற்ற இரண்டு பேரும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இப்படி ஒரு திருட்டா!…. மொபைல் டவரை திருடும் கும்பல்…. அச்சத்தில் நிறுவன முதலாளிகள்….!!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கக்கூடிய GTL Infrastructure Limited என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு நெட்வொர்க் தேவைகளுக்காக 6000 மேற்பட்ட செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இதன் தலைமையகம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தின் காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதற்கு சொந்தமான டவர்கள் செயல்படாமல் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த டவர்கள் கண்காணிப்பு இல்லாமல் செயல்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தற்போது வேறு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “சவாரிக்காக அழைத்து வந்த கால் டாக்ஸி டிரைவர் படுகொலை”…. பின்னணி என்ன…?

செங்கல்பட்டு அருகே மர்ம நபர்கள் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து விட்டு காரை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அந்தப் பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் தொடரும் செல்போன் பறிப்பு”… 16 வயது சிறுமியும் சிக்கினார்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

சென்னை கோபாலபுரம் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ராயப்பேட்டை அபிராமபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் பறிப்பு கும்பலை பிடிப்பதற்காக இராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ் சாங் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்ற வழியில் உள்ள 42 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு…. பெரும் அதிர்ச்சி புகார்….!!!!

தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் ஐடிஎல் இன்பிராஸ்டேக்சர் லிமிடெட் நிறுவனம் செல்போன் டவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 2017 ஆம் வருடத்தில் இருந்து செயல்படாத அந்த டவர் கண்காணிப்பில் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து தற்போது அந்த டவர் திருடு போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் அங்குள்ள 600 செல்போன் டவர்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

“காதல் ஜோடியின் களவாணித்தனம்” ஜாலியா வாழ இப்படியா பண்ணனும்…. வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…..!!!!

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவங்களானது அதிகரித்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அங்கு சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். இதையடுத்து அதில் சிக்கிய நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி காதல் ஜோடியை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், காதல்ஜோடியான ஆவடியை சேர்ந்த ஜெய ஸ்ரீ (21), திருவொற்றியூரைச் சேர்ந்த பார்த்திபன் (23) ஆகிய இரண்டு பேரும் பயணிகளிடமிருந்து செல்போனை திருடி, அதை விற்று ஜாலியாக ஊர்சுற்றி சொகுசாக வாழ்ந்து வந்தது […]

Categories
மாநில செய்திகள்

சாக்லேட் கொடுத்து பெண்ணிடம் துணிகரம்…. ஓடும் பஸ்ஸில் பகீர் சம்பவம்…. பரபரப்பு….!!!!

சென்னை திருவல்லிக் கேணி, தேவராஜ் முதலி தெருவில் சாந்தி (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாசர்பாடியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மாநகர பேருந்தில் ஏறிச் சென்றார். அப்போது பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த சிறுவர்கள், சாந்திக்கு சாக்லெட் ஒன்றை சாப்பிட கொடுத்து உள்ளனர். அந்த சாக்லெட்டை சாப்பிட்டவுடன் சாந்திக்கு மயக்கம் ஏற்பட்டு, அப்படியே பேருந்து சீட்டில் சாய்ந்துவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சாந்தி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா…. ஊருக்கு போன கேப்ல இப்படியா பண்ணுவீங்க?…. வீட்டிலிருந்த மொத்தமும் அபேஸ்…. இதைக்கூட விடல….!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கோவை பீளமேடு சேரன் கார்டன் என்ற பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி வரை சென்றுள்ளார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்து நேற்று இவர் தென்காசியிலிருந்து கோவையில் இருக்கும் வீட்டிற்கு திரும்பினார். இவர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படிலாமா திருடுவாங்க… மெக்கானிக் வேடமணிந்து அரசு பேருந்தை திருடிய நபர்…. போலீஸ் அதிரடி… !!

கேரள மாநிலத்தில் பஸ்சை மஞ்சரியில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மெக்கானிக் வேடம் அணிந்து ஆலுவா கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஒன்றே திருடிச் சென்றார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரியிடம் தகவல் அளிக்கப்பட்டது. முதலில் வாகனம் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் இருந்து திருடி பேருந்து செல்லப்பட்டது என்று தெரிய வந்தது. ஆனால் அவரைத் துரத்திச் சென்று பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் மற்றும் பல்வேறு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“செல்போன் திருட்டு”…. இளைஞருக்கு கிடைத்த கொடூர தண்டனை…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியில் இளைஞர் கஜேந்திரா ஸ்வைன் வசித்து வருகிறார். பகுதி நேரமாக லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் மற்ற லாரி ஓட்டுநர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா என கேட்டுள்ளார். இந்நிலையில் ஒரு லாரி ஓட்டுநர் தனது அலைபேசி காணவில்லை என கத்தியதால் அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் கஜேந்திராவை பிடித்துள்ளனர். இதையடுத்து கஜேந்திராவின் இருகைகளையும் இழுத்து லாரியின் முன்பக்கமாகக் கட்டி வைத்து, அவரது கழுத்தில் செருப்புமாலை அணிவித்துள்ளனர். அதன்பின் லாரியை வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

“கொள்ளையடித்த வீட்டில் ஐ லவ் யூ வாசகம்”…. விருப்பத்தை தெரிவித்த கொள்ளையர்கள்…!!!!!!

கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ஐ லவ் யூ என எழுதி தங்கள் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவா மாநிலம் மார்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் கொள்ளையர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ள புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அந்த ஊரில் வசித்து வரும் ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருக்கின்றார். அப்போது இரண்டு நாள் கழித்து அவர் வீடு திரும்பிய போது வீட்டிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை […]

Categories
பல்சுவை

“ஆண்ட்ராய்டு போன்” யாராவது திருடி விட்டால்…. எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா….?

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை யாராவது திருடினாலோ அல்லது நீங்கள் தொலைத்து விட்டாலோ அதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம். நம்முடைய ஆண்ட்ராய்டு போனை யாராவது திருடி விட்டால் முதலில் நம்முடைய மொபைல் டேட்டா மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை தான்  ஆப் செய்வார்கள். இதை அவர்கள் ஆப் செய்யாமல் இருப்பதற்கு முதலில் உங்கள் போனின்  செட்டிங்ஸ்க்குள்   சிலவற்றை மாற்ற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்ட் போனின் settings-ல் செல்ல வேண்டும். அதன்பிறகு notification settings-குள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில்…. விநாயகர் சிலை திருட்டு… போலீஸ் விசாரணை…!!!!

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். திருச்சி மாவட்டம், உப்பிலிய புறத்தை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில் மரகதவல்லி தாயார் உடனுறை உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இந்து அறநிலைய துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விநாயகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரம்” கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தளவாட பொருட்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு   மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக கடந்த 2009-ஆம் ஆண்டு செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரம் கடந்த 2017-ஆம் ஆண்டு  பயன்பாடு இல்லாததால்  மூடப்பட்டது. இந்நிலையில்   நிறுவனத்தின்  பொறியாளர் கோசல குமார் செல்போன்  கோபுரத்தை  ஆய்வு செய்தார். அப்போது  31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…50 கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… பரபரப்பு…!!!

தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற 50 கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் அருகில் பெரியகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கான கட்டுமான பணிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. இதற்காக பெரிய இரும்பு தளவாட பொருட்கள், தாமிரக் கம்பிகள் ஆலய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த […]

Categories
பல்சுவை

“பாட்டியாலா நெக்லஸ்” திடீரென காணாமல் போனது…. லண்டனில் எப்படி கிடைத்தது…? வியக்க வைக்கும் உண்மை தகவல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியலா சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த பூபிந்தர் சிங் என்பவருக்காக ‘பாட்டியாலா நெக்லஸ்’ செய்யப்பட்டது. இந்த நெக்லஸ் கடந்த 1928-ம் ஆண்டு கார்டியர் ‌எஸ்ஏ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸ் 5 அடுக்கு சங்கிலியாக உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸில் மொத்தம் 2,930 வைரங்கள் இருந்துள்ளது. அந்த நெக்லஸில்  உலகின் 7-வது மிக உயர்ந்த வைரமான டி பியர்ஸ் என்ற மஞ்சள் நிறத்திலான வைரம் இருந்தது. இந்த நெக்லஸ் கடந்த 1948-ம் ஆண்டு பாட்டியாலாவின்‌ கருவூலத்தில் […]

Categories
உலகசெய்திகள்

காரை திருடிய இந்திய வம்சாவளி இளைஞர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்… எங்கு தெரியுமா…?

காரைத் திருடிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்  ஜோஹல் ரத்தோர்.  இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரேஞ்ச் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையில் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். மேலும் அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர். ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன ஒரு தைரியம்?…. உண்டியலை அலேக்காக தூக்கிய வாலிபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெட்டாங்கோட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும்  பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த  இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற விவசாயிக்கு…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. சிசிடிவியில் பதிவான காட்சிகள்….!!

கார் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் ஈஸ்வரசாமி(65) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை எடுத்துகொண்டு ஈஸ்வரசாமி தனது தங்கை மகன் இந்திர விஷ்ணுவுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லும் வழியில் இருவரும் சாப்பிடுவதற்காக கோவை சாலையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. புல்டோசரை கொண்டு வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கி சென்ற திருடர்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சமூகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை ஆகிய பல்வேறு குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் விலைவாசி அதிகரிப்பும், வேலையில்லா திண்டாட்டமும் தான் காரணமாக கருதப்படுகிறது. தற்போது ஏடிஎம் இயந்திரத்தை புல்டோசர் மூலம் கொள்ளையர்கள் அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்க்லீ பகுதியிலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் நேற்று ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் மையத்தின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. ரசாயன பவுடர் தூவி கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்…. ஆத்தூரில் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் சேகர் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை உரிமையாளர் ஆவார். இவருக்கு மங்கையர்கரசி (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹசீனா என்ற துணிக்கடை உரிமையாளரும், மங்கையர்க்கரசியும் நேற்று முன்தினம் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுள்ளனர். இதையடுத்து பணத்தை ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி பணம், நகையை திருடிய 2 பேர்… “10 ஆண்டுகள் சிறை தண்டனை”… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகையை திருடிச் சென்ற இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓமலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தீவட்டிபட்டி வேடப்பன் காட்டுவளவு பகுதியில் வாழ்ந்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி மஞ்சுளா. சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் மஞ்சுளா இருந்தபோது வெங்கடேஷன் மற்றும் கிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்து மஞ்சுளாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன் தங்க நகைகள், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா அருகே மணல்கொல்லி கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் ரவீந்திரன் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 10,500 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்பலமூலா காவல்நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வியாபாரத்தை முடித்து வந்தவருக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

வியாபாரியின் வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மழையான் குடியிருப்பு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பார்கவியுடன் பரமக்குடியில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் தோசை வியாபாரம் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது”… போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் ஜெயசந்திரன். போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவர் போதை பழக்கம் உள்ளவர். சென்ற பிப்ரவரி மாதம் இவரின் மனைவி தீக்குளித்து இறந்தார். அவரை தற்கொலை செய்வதற்கு ஜெயச்சந்திரன் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் வருமானத்துக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உளுந்து காய வைத்த பெண்” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊனைமோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் குப்பன்-அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அம்பிகா தனது  வீட்டின் முன்பு அமைந்துள்ள சாலையில் உளுந்தை காய வைத்து விட்டு தனது உறவினர்களிடம் பேசிக்கொண்டு நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அம்பிகாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து அம்பிகா தனது உறவினரிடம் தண்ணீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன்  தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர்    அதிர்ச்சி அடைந்தர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அசோக் நகரில்  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு   தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குமார்  அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தம்பதி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை  பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சடையார்கோவில் பகுதியில் சிகாமணி-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ரம்யாவின்  கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா உடனடியாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் புகுந்த மர்மநபர்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள அடுத்தகுடி கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் சிலர் மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் கைவரிசை காட்டிய நர்ஸ்….விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடித்ததை அபர்ணா ரூத் வில்சனை போலீசார் கைது செய்தனர். இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மயிலம் அருகே பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டு”… போலீசார் விசாரணை…!!!

மயிலம் அருகே பூட்டியிருந்த கதவை உடைத்து 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் அருகே இருக்கும் ஐவேலி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் 70 வயதுடைய ராஜேந்திரன். இவரின் மனைவி 65 வயதுடைய தேவகி. இவர்கள் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்கள். அந்த நேரத்தில் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 18 […]

Categories

Tech |