ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது திருட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சம்பவத்தன்று இரவு முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் ரோந்து […]
