Categories
தேசிய செய்திகள்

இந்த சின்ன விஷயத்துக்கு இப்படியா பண்றது… “மரத்தில் தலைகீழாக தொங்க விட்டு… கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்”…!!!

தோட்டத்தில் இருந்த டிராக்டர்களின் பாகங்களை திருடியதாக கூறி ஒரு இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற மாவட்டத்தை சேர்ந்த நவாப், ஆரிப், ராஜு, இக்ரம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்த இக்பால் என்றவரை அழைத்து வந்தனர். இக்பால் நவாபின் தோட்டத்தில் கூலி வேலை செய்பவர். இதையடுத்து தோட்டத்திலிருந்து டிராக்டரின் சில பாகங்களை காணவில்லை என்றும் அதை இக்பால் தான் திருடி […]

Categories

Tech |