பெங்களூருவில் குழந்தைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஆர்.டி. நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் அடங்கும். இந்த தம்பதி பணம் நகைகள் திருடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த குழந்தைகளின் தாய் அவர் வசிக்கின்ற பகுதியை சுற்றியுள்ள குடியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு அதனை தன் கணவனிடம் கூறுவார். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களுடைய குழந்தைகளை பயன்படுத்தி அந்த […]
