திருட்டு வழக்கில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தைல மர தோப்பில் மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று […]
