கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபேட்டை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மின்னல்கன்னி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபாஷ் சந்திரபோஸ் என்ற மகனும், அனிதா என்ற மருமகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று மின்னல்கன்னி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி மின்னல்கன்னியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என அவர் கேட்டதால் மின்னல்கன்னி சமையலறைக்கு தண்ணீர் எடுப்பதற்காக […]
