Categories
தேசிய செய்திகள்

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய திருடன்…. அதிர்ச்சி காரணம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூர் நகரில் உள்ள இந்திரா பகுதியில் ஸ்ரீதர் சமந்தா ராய் என்பவர் வசித்து வருகிறார். மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு சென்று இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அப்போது தங்கள் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறக்க முயற்சி செய்தனர். அதனால் கதவு திறக்காததால் சாவி செய்யும் கடையை அணுகி வேறு சாவியை செய்ய சொல்லி அதை வைத்து கதவை திறந்தனர். […]

Categories

Tech |