மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் கூட்டுரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். அப்போது அந்த வாலிபர் வாகனத்தை திருப்பி செல்ல முயன்றதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன்(40) என்பது தெரியவந்தது. அவர் […]
