திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]
