Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில்… அய்யா வைகுண்டர் அவதாரபதியில்… கல்நிலை நடும் விழா தொடக்கம்..!!!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபாதி முன் மண்டப நுழைவு வாயில் பகுதியில் கல் நிலை அமைக்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கி கல்லை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணும் பொங்கல் சிறப்பு… திருச்செந்தூர் முருகன் கோவில்… பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!!!

காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், விஸ்வரூப தீபாராதனை, அதன்பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடாமல் வெளுத்து வாங்கும் மழை…. போக்குவரத்துக்கு வழி இல்லை…. மக்கள் அவதி….!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் திருநெல்வேலி – திருச்செந்தூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு பகல் பாராது விட்டு விட்டு இம்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஏழு நாட்களாக சூரியனையே பார்க்க முடியாத வகையில் தொடர்ந்து மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரை… திடீரென தோன்றிய முருகன் சிலை… பெரும் பரபரப்பு…!!!

திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென தோன்றிய முருகன் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கடற்கரையில் நீராடி முருகனை வழிபட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த மணல் பகுதியில் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு! திருச்செந்தூர் கடற்கரையில்…. முருகரின் சிலை…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பாதி புதையுண்ட நிலையில் முருகனின் சிலை கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூரில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூசம் போன்ற விழாக்களின்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். கடற்கரையில் பக்தர்கள் சென்று நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள நாழிகிணற்றில் மக்கள் புனித நீராடி விட்டு வந்து முருகனை தரிசிப்பர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் குளிக்கலாம், மொட்டை அடிக்க முடியாது – மாவட்ட நிர்வாகம் உத்தரவு  …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டன. தமிழக அரசும், மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பொதுமுடக்க காலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்த பல பகுதிகளில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  9 மாதத்திற்கு பின்பு திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை மின்தடை!

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை (30ஆம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் : ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் 33 kw பிரேக்கர் மாற்றும் பணிகள், மின்கம்பங்கள் நிறுவும் பணிகள் நாளை நடக்கிறது. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டியபட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, காணம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரின் 188வது அவதார தினவிழா… ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

திருச்செந்தூர் அவதாரபதியில் நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 188வது அவதார தினவிழாவை முன்னிட்டு கடலில் பதமிடும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை வணங்கினர் . அய்யா வைகுண்டரின் அவதார தின விழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் 188-வது அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் அய்யா வைகுண்டருக்கு தாலாட்டு பாடுதல், […]

Categories

Tech |