Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோயில் பணக்காரர்களுக்கானது அல்ல…. யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி.!!

தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், கோயிலுக்கு வெளியே யாகங்கள் நடைபெற விதிகளை வகுக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளியே கந்த சஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்த அரசு நிலைப்பாடு சரியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்…. வேண்டுதல் எதற்காக…??

சென்னையிலிருந்து  தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். இதனையடுத்து இவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பேட்டரி கார் மூலம் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். இதன் பின்னர் கோவிலின் பல்வேறு சன்னதியிலுள்ள சாமி தரிசனத்தை மேற்கொண்டார். சாமி தரிசனம் செய்யும் வேலையில் எப்பொழுதும் பகுத்தறிவு கொண்ட கலைஞர் குடும்பத்தில் பிரதான உறுப்பினராக இவர் இருப்பதால் அவ்வவ்போது விமர்சனங்கள் எழும்புகின்றன. இருந்தாலும் இவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக சாமி தரிசனம் […]

Categories

Tech |