திருச்செந்தூர் அரசியல் முகாம்களில் பல்வேறு மாற்றங்கள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தி.மு.க அரசு பாஜக கட்சிக்கு எதிரான எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதாவது சமூக நீதிக்கான கூட்டமைப்பு, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருதல், தென்னிந்திய முதலமைச்சர்கள் கூட்டமைப்பு என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் […]
