கல்லூரி மாணவி ஒருவர் கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து திருச்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மகள் சந்தியா (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவை காணவில்லை. உடனே இதனை அறிந்த உறவினர்கள் சந்தியாவை அக்கம் பக்கம் […]
