காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கீழக்கோரைப்பட்டி கிராமத்தில் தையல் தொழிலாளியான பழனிச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி(19) என்ற பெண்ணுக்கும் கடந்த 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து ரேவதியை காணவில்லை. இதனால் பழனிச்சாமியின் உறவினர்கள் ரேவதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பழனிச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
