Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோபாவில் இருந்து உருண்டு விழுந்த குழந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத பெற்றோர்…!!

சோபாவில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 மாத ரிதனா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரிதனாவை வீட்டிலிருந்த சோபாவில் படுக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை சோபாவில் இருந்து உருண்டு தரையில் விழுந்தாள். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கருக்கலைப்பு…. 5 நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் மற்றும் அவரது தம்பி உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த 5 பேரும் சிறுமியின் கருவை கலைக்க நர்ஸ் ஒருவரிடம் பேசி பணம் கொடுத்துள்ளனர். அதன்படி அந்த நர்ஸ் கருவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் தடகள போட்டி…. 2000 மாணவ -மாணவி பங்கேற்பு….!!!!

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு நேற்று 6 வயது முதல் 16 வயது உட்பட்டவர்க்கான தடைகள போட்டி நடைபெற்றது. இதில் 50, 100, 300, 400, 800 மீட்டர் ஓட்ட பந்தயம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மேலும் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி, ஆண்களுக்கான கால்பந்து, கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியினை திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: ரூ. 390 கோடி ரூபாய் செலவில்…. விரைவில் புதிய பேருந்து நிலையம்…. அமைச்சர் கே.என் நேரு தகவல்…!!!

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 44 பஸ்கள் நிறுத்தும்படி பேருந்து நிலையம் கட்டப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 10,000 பயணிகள் வரை வந்து செல்லலாம். அதன் பிறகு 30 ஏக்கர் பரப்பளவில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக…. நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி…. கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!

மாநில அளவில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் டி-20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி தொடர்ந்து 5 நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும். இந்த கிரிக்கெட் போட்டியில் திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியை முதல் நாளான […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…. அமோகமாக நடைபெற்ற ஆடுகள் விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்திற்கு ரூ.1 1/2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. முஸ்லிம்களின் புனிதமான பண்டிகைகளில் தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஆட்டு இறைச்சியை ஏழைகளுக்கு தானமாக முஸ்லிம்கள் வழங்குவார்கள். இதனால் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் ஆடுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மருமகளுடன் ஏற்பட்ட தகராறு…. அரிவாளால் வெட்டிய மாமனார்…. போலீஸ் விசாரணை…!!

மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் செல்லதுரை(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(33) என்ற மனைவி உள்ளார். இவருக்கும் மாமனாரான மாணிக்கம்(60) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாணிக்கம் ராதிகாவின் வலது காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராதிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்று…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் பிரகாஷ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பரான பரத்(21) என்பவருடன் பஞ்சப்பூர் அருகே இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை […]

Categories
மாநில செய்திகள்

“இனி இதற்கு கூடுதல் அபதாரம்”….. மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை….!!!

வட இந்தியாவில் செந்தூரப்பூ மரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் செந்தூரப்பூ மரம் இல்லை. இதனை அறிந்த சத்திஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் பிரசன்னா அவர்களின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப்பூ மரம் திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்ற சிறுவன்…. ஜன்னல் கண்ணாடி ஏற்பட்ட விபரீதம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஜான்சன் (11) என்ற மகன் இருக்கிறார். இவர் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது […]

Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளராக இவர் தான் வர வேண்டும்”…. அதிமுகவின் எதிர்பார்ப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுகவில் ஒற்றை த் தலைமை விவகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதில் கட்சியின் பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலனூர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கின்றனர். ஆனால் கட்சியை அபகரிக்க பார்க்கிறவர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் வருகின்ற 11ஆம் தேதி அதிமுக பொது குழு கூட்டத்திற்கு எடப்பாடி தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. தற்போது கட்சி விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விஜயின் தந்தை பிறந்த நாளை முன்னிட்டு… ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?…. நெகிழ வைத்த சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜயின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேன் கட்டணம் செலுத்தாதது ஏன்?…. பெற்றோரின் முகத்தில் மகனின் மாற்றுச் சான்றிதழை வீசிய பள்ளி தாளாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பள்ளி மாணவனுக்கு வேன் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்   சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சாலைப்பட்டி பகுதியில் ரவிச்சந்திரன்-கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சித்திஸ்வரன் என் மகன் உள்ளார். இந்நிலையில் சித்தீஸ்வரன் முசிறி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். இதனால் கடந்த 20- தேதி சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக கட்டியுள்ளனர். ஆனால் வேணுக்கான ரூ. 400 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவர் எப்படி நுழைந்து இருப்பார்?…. ஓடுதளம் பகுதிக்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விமான நிலையத்திற்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில்   அதிகாரிகள்   தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள  ஓடுதளம் பகுதியில்  வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த  வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்துல்லா என்பதும், புதிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே புரோட்டா வேண்டும்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சகோதரர்களை கத்தியால் குத்திய 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் பகுதியில் இதயத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து பி.என். சாலையில் தள்ளுவண்டி உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 6 பேர் வந்து சாப்பிடுவதற்கு பரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் சுல்தான் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுல்தான் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…. திருச்சியில் துரித போக்குவரத்து சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனமானது மக்களுக்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெள்ளறை நேதாஜி நகரில் குமரன்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட காயத்ரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் 280 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து கொண்டு சிறுநாவலூர் சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில்  கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போது அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி இறந்த பசுமாடு…. சிறுமிகளின் உடல்நிலை பாதிப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்ததோடு, சிறுமிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அடைக்கலசாமி(45) என்பவருக்கு சொந்தமான பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அடைக்கலசாமியின் மகள்களான 2 சிறுமிகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 2 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. ஆறாக ஓடிய எரிசாராயம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்….!!

டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து ஏரிசாராயம் ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலைக்கு 5 டேங்கர் லாரிகள் சென்று கொண்டிருந்தது. இதில் ஒரு லாரி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். மேலும் எரிசாராயம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே காரை நிறுத்திய மருத்துவர்…. மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வநகர் பகுதியில் கவுரி  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருத்துவரான இவ்பாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  இவ்பாஷினி  தனது காரை  வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர்  இவ்பாஷினியின்   கார்  கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவ்பாஷினி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநர்  வீட்டில் தங்க  நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் லாரி ஓட்டுநரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராசாத்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும்  உள்ளே சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை மிரட்டுகிறார்கள்…. பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழவண்ணார்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வங்கியில் பணிபுரியும் நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இளையராஜா தனது தம்பி பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து நித்யா பணிபுரியும் வங்கிக்கு சென்று நிலம் வாங்குவதற்கு கடன் தருமாறு  கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் இளையராஜா,  தம்பி பாலமுருகன், […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி மக்களே! மழைக்காலத்திற்கு முன்பாக…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள குடமுருட்டி ஆற்றுபாலம் முதல் பஞ்சப்பூர் வரை சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து குழுமாயி அம்மன் கோவில் அருகே கோரையாற்று கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அமைச்சர் கே.என் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. மின் கம்பத்தில் மோதி விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பெட்டவாய்த்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் கிடந்த வாலிபரின் சலடம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே இருக்கும் சுடுகாட்டு பகுதியில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பூக்கும் நிலையில் இருக்கும் மரங்கள்….. நடைபெற்ற திருமணம்…. கலந்துகொண்ட தொழிலாளர்கள்….!!!!

2  மரங்களுக்கு   திருமணம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகே சில வருடங்களுக்கு முன்பு அரச மரம் மற்றும் வேப்ப மரத்தை நட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த மரங்கள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து பூக்கும் நிலையில் இருக்கிறது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அந்த2  மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதேபோல் நேற்று யாக பூஜை உள்ளிட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளித்தலையிலிருந்து 33 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து தரிசனம்…!!!!!

குளித்தலையைச் சேர்ந்த பக்தர்கள் 33 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே இருக்கும் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ரிச்சாண்டார் திருமலை, ஊர் பாறைப்பட்டி, அழகாபுரி, கவுண்டம்பட்டி, ஆலத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மாட்டு வண்டியில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இவர்கள் சென்ற 2017 ஆம் வருடம் வந்து வழிபாடு செய்த நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தாத்தையங்கார் பேட்டை அருகே சரக்கு வேன் மோதி விபத்து”…. போலீஸ் ஏட்டு உயிரிழப்பு…!!!!

தாத்தையங்கார் பேட்டை அருகே சரக்கு வேன் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு தங்கவேல். இவர் தாத்தையங்கார் பேட்டை அருகில் உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள நிலையில் மருத்துவ விடுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் இவர் நேற்று தாத்தையங்கார்பேட்டைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே வந்த சரக்கு வேன் தங்கவேலு மீது மோதியது. இதனால் ஏட்டு தங்கவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

மூதாதையர் காலம் தொட்டே தொடரும் பழக்கம்….ஆச்சரியத்துடன் பார்த்த திருச்சி மக்கள்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்டி என்ற மலை கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் காலந்தொட்டே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள், தங்கள் மூதாதையரின் பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, அந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு இரட்டை மாடு பூட்டிய 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகம்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணி…. ஆர்வமுடன் வேலைபார்க்கும் தொழிலாளர்கள்….!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த சில மாதங்களாக 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோவிலில் ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பல ஆண்டுகளாக முடிக்க முடியாமல் இருந்த வழக்கு” கிடைத்த சிசிடிவி காட்சிகள்…. தீவிர விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்….!!!!

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து  காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-கதிர் அடிக்கும் எந்திரம் மோதல்…. படுகாயமடைந்த பெண்கள்…. திருச்சியில் கோர விபத்து…!!

அரசு பேருந்தும் கதிரடிக்கும் எந்திரமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு வழிப்பாதையில் கதிரடிக்கும் எந்திர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் கதிரடிக்கும் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கரை கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டாள்(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆண்டாள் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆண்டாள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஷ்வாம்பாள் சமுத்திரத்தில் விவசாயியான கலிங்க மூர்த்தி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தனக்குத் தானே பிரசவம் பார்த்து…குழந்தையை முட்புதரில் தூக்கி எறிந்த தாய்… மணப்பாறையில் பரபரப்பு….!!!

தனக்குத் தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுத சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அவர்கள் அந்த குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளியை சூறையாடிய மர்ம நபர்கள்” அச்சத்தில் பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பள்ளியை சூறையாடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் மின்விசிறி, டியூப் லைட், டேபிள்கள் மற்றும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். தற்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் வகுப்பறையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

“கட்டாயத்தின் பேரில் வருவதா காதல்”?…. சமூக அக்கறை எங்கே உள்ளது?….. நெஞ்சை பதற வைக்கும் உயிர் பலி…..!!!!!

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் மூன்று நபர்களால் கட்டாயப்படுத்தி விஷம் அருந்த வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நூற்று வயல் புதூரை சேர்ந்த வித்யா லட்சுமி என்பவர் தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். இதனால் அவர் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்திய வாலிபர்…. செருப்பால் அடித்த மாணவி… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள நொச்சி வயல் புத்தூரில் வித்யா லட்சுமி(19) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் கல்லூரியில் B.Com இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் வந்து மாணவியை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில்…. விநாயகர் சிலை திருட்டு… போலீஸ் விசாரணை…!!!!

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். திருச்சி மாவட்டம், உப்பிலிய புறத்தை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில் மரகதவல்லி தாயார் உடனுறை உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இந்து அறநிலைய துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விநாயகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாரிசுச்சான்று வேண்டுமா?… ரூ 12,000 லஞ்சம் கொடு…கையும் களவுமாக மாட்டிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி கைது… லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை…!!!

வாரிசு சான்று வழங்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள நொச்சியம் அருகில் குமரகுடி பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மாணிக்கம் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு ரூ 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தா.பேட்டையில்… “தூய்மை பணி சிறப்பு முகாம்”…!!!

செவந்தாம்பட்டி, பில்லாதுரை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டார்கள். திருச்சி மாவட்டம், தா.பேட்டை பேரூராட்சி சார்பாக பொது சுகாதாரத் தூய்மை பணி சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை தாங்கிய இந்த முகாமில் துணை தலைவர் எம். மயில்வாகனன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் பேரூராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் செவந்தாம்பட்டி, பில்லாதுரை உள்ளிட்ட இடங்களில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் ரஞ்சித்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் முசிறியில் இருக்கும் தாய் மாமா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்குமார் மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருச்சி தில்லைநகரில் உள்ள காபி கடையில் திடீர் தீ விபத்து”….. பொருட்கள் எரிந்து நாசம்…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லை நகரில் இருக்கும் காபிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் கே.டி ஜங்ஷனில் சாலையோரமாக இருக்கும் ஐயங்கரன் பேக்கரி மற்றும் காபி கடை இருக்கின்ற நிலையில் நேற்று மாலை சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீப்பிடித்தது. முன்பக்கத்தில் பிடித்த தீ வேகமாக கடை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தனியார் பஸ்-கார் மோதி விபத்து”…. மேலப்புலிவார்டுரோட்டில் போக்குவரத்து நெரிசல்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மேலப்புலிவார்டுரோட்டில் தனியார் பஸ்- கார் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் மரக்கடையில் இருந்து சிங்காரத்தோப்பு வரை செல்லும் ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் காரணமாக அங்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மேலபுலிவார்டுரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தரப்பட்டி கிராமத்தில் வேல்முருகன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சபிதா(9) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா இறந்துவிட்டதால் வேல்முருகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் தனது தாய் சுப்புலட்சுமியிடம் வேல்முருகன் மதுகுடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சுப்புலட்சுமி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேல்முருகன் தனது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“67ஆவது ரயில்வே வாரம்… தெற்கு ரயில்வே நடத்திய நிகழ்ச்சி”…. விருதுகளைத் தட்டிச் சென்ற திருச்சி ரயில்வே கோட்டம்…!!!!!

தெற்கு ரயில்வே சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்டம் விருதுகளை தட்டிச் சென்றது. இந்தியா முழுவதும் 67-வது ரயில்வே வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வேயில் சிறப்புற பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இது ஐ.சி.எப்பில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடந்ததையடுத்து விழாவிற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிஜி மால்யா தலைமை தாங்கினார். இதையடுத்து தெற்கு ரயில்வேயில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமையல் கூடத்தில் மயங்கி விழுந்த ஊழியர்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியாநல்லூர் பகுதியில் மாவடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி(41) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்தபோது மாவடியான் இறந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு சமையல் கூடத்தில் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மகேஸ்வரி நோயாளிகளுக்கு சமைத்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முக்கிய இடங்களில் சோதனை…. கிலோ கணக்கில் இறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோழி இறைச்சி, சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், மணப்பாறை, முசிறி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 47 கடைகளிலிருந்து 138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் கனமழை… அரசு பேருந்தின் மீது விழுந்த மரக்கிளை… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!

சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மரக்கிளை முறிந்து அரசு பேருந்தின் மீது விழுந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று முன்தினம் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் துறையூர் பேருந்து நிலையம், காவல் நிலையம், துறையூரிலிருந்து முசிறி செல்லும் ரோடு, ஆத்தூர் செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் […]

Categories

Tech |