சோபாவில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 மாத ரிதனா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரிதனாவை வீட்டிலிருந்த சோபாவில் படுக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை சோபாவில் இருந்து உருண்டு தரையில் விழுந்தாள். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை […]
