Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இப்ப பணம் தருகிறாயா, இல்லையா…?” பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!!!!!!

பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை அருகே இருக்கும் செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி அமிர்தம். இத்தம்பதியினருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்று மகள்களும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றார்கள். கோவிந்தன் இறந்த நிலையில் அமிர்தம் சின்னதுரை மற்றும் மூத்த மருமகள் உள்ளிட்டவர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“முக்கொம்பு மேலணை பாலத்தில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்-கார்”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

முக்கொம்பு மேலணை பாலத்தில் கார்-ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தளமாக முக்கொம்பு இருக்கின்றது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான பேர் அங்கு வந்தார்கள். இதில் மேலணை அப்பர் அணை கட்டுப்பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றும் வாத்தலை நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸும் முக்கொம்பு நுழைவாயிலில் உரசி கொண்டு இரு வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஆம்புலன்ஸும் காரும் நகர்ந்து சென்றது. இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சீட்டாட்டத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்”…. நாட்டு வெடிகுண்டு வீச்சு…. போலீஸ் விசாரணை….!!!!

சீட்டாட்டத்தால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் சின்னசூரி பகுதி சேர்ந்த ஆர்.எஸ்.ஆர் ரமேஷ் என்பவரது ஆதரவாளர்களுக்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. நேற்று முன்தினம் ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட பப்ளு தரப்பினர்  ரமேஷ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று லாரியை பிடித்தவாறு பயணம் செய்த மாணவர்கள்…. டிரைவரால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

பேருந்தின் படிக்கட்டில் நின்று லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து ஓமந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் 5 மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பேருந்தை ஒட்டி லாரி ஒன்று சென்றது. அப்போது மாணவர்கள் லாரியில் கொக்கி, கம்பி போன்றவற்றை பிடித்ததை பார்த்த லாரி ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் சவாரிக்கு சென்ற ஓட்டுநர்…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்சி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காஜா பேட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல்(37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் குமரவேல் நத்தமாடிப்பட்டி பகுதிக்கு சவாரிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நத்தமாடிப்பட்டி வளைவில் திரும்பிய போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக குமரவேல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் நின்று கொண்டிருந்த நபர்…. வடமாநில வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

செல்போன் திருடிய சிறுவன் உள்பட இரண்டு வரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பாரதியார் தெருவில் பாஸ்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோத்தமாத்து மற்றும் 16 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாஸ்கரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த பாஸ்கர் அக்கம் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தொட்டியம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் திடீர் சாலை மறியல்”…. பரபரப்பு….!!!!!

கல்லூரி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியத்திலிருந்து நாமக்கலுக்கு தினமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக டவுன் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அந்த பேருந்தானது நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் அந்த பேருந்து மூலம் கட்டணம் இல்லாமல் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று திருச்சி-நாமக்கல் சாலையில் இருக்கும் கார்த்திகைபட்டி பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான 7 கோடி மதிப்பிலான நிலம்”…. அதிகாரிகள் மீட்பு…!!!!!

தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்லூரி வேன்-பள்ளி வாகனம் நேருக்கு நேர் மோதல்…. மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த கதி…. திருச்சியில் பரபரப்பு….!!!!

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை ஸ்ரீரங்கத்திலிருந்து 50 மாணவர்களுடன் கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும் போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஓட்டுநர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருகிறோம்”… பேருந்து நிறுவனம் மீது புகார்…!!!!!!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் தலா 5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாதம் 10 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. மின்வாரிய ஊழியர், பள்ளி மாணவி பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!!

திருச்சி மாவட்டம் முசிறி- துறையூர் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பரமசிவம் (55). மின்வாரிய ஊழியரான இவர் முசிறி-துறையூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே பிரதீப், சஞ்சய் போன்றோர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் பரமசிவம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த பிரதீப், சஞ்சய் போன்றோர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. பாறையில் அடிபட்டு பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஆராய்ச்சி ஊராட்சி சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கந்தசாமி-ஜோதி தம்பதியினர். இவர்களின்  மகன் முத்து என்ற மோகன்ராஜ் (24). பட்டதாரி வாலிபரான இவர் துறையூரிலுள்ள ஒரு பேக்கரில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று மாலை மோகன்ராஜ் சகதொழிலாளர்களுடன் புளியஞ்சோலை அருவிக்கு சென்றுள்ளார். அங்கு புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியிலுள்ள அருவியில் மோகன்ராஜ் சக தொழிலாளர்களுடன் குளித்தார். அண்மையில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்தது. இந்நிலையில் அபாயம் என வாசகம் எழுதப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி… கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையூர் தெற்கு தெருவில் முத்தையா(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாகாடு என்ற இடத்தில் சென்ற போது எதுமலை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் முட்டைகளை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் அரசலூரில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தை செய்யுற வேலையா இது….?? மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினராக பவுலின் சோபியா ராணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 2 வருடங்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின் மோட்டாரை இயக்கிய மெக்கானிக்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவா மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சிவா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும், களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஊரக வாழ்வாதார இயக்க மேலாளரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெறுவது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இங்கு மல்லிகா(46) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த மகளிர் குழு தலைவியான ராஜலட்சுமி என்பவர் தாட்கோ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர்…. உடல் கருகி இறந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கணவரை மிரட்டுவதற்காக தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிதிருமுத்தம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயா தனது கணவரை மிரட்டுவதற்காக தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயாவின் உடலில் தீ பிடித்தது. இதனை பார்த்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சப்-இன்ஸ்பெக்டரின் மகள்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் முத்துக்குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலாதேவி(21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் விமலாதேவியின் பெற்றோர் அவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேக்கரிக்குள் நுழைந்த பாம்பு…. அடித்து கொன்ற பொதுமக்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கடைக்குள் நுழைய முயன்ற பாம்பை பொதுமக்கள் அடித்து கொன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று கடந்த ஒரு வாரமாக உலா வந்துள்ளது. நேற்று முன்தினம் பாம்பு விக்டோரியா சாலையில் ஊர்ந்து சென்று அங்கிருந்த பேக்கரி கடைக்குள் நுழைய முயன்றது. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 2 வாலிபர்கள் பாம்பை வெளியே தள்ளி விட்டனர். இதனை அடுத்து கற்கள், கம்பு ஆகியவற்றை கொண்டு பாம்பை அடித்து கொன்று சாக்கடையில் வீசியுள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுபிரியர்களால்….. ஒரே நாளில் 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!!

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14 இல் மட்டும் ரூ. 273 கோடிக்கு மதிப்பினை செய்யப்பட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 58.26 கோடி, சென்னை 55.77 கோடி, சேலம் 54.12 கோடி, திருச்சி மண்டலம் 53.48 கோடி, கோவை மண்டலம் 52.29 கோடக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கோர்ட் உத்தரவை மீறி செயல்பட்ட கிராம மக்கள்”… காளியம்மன் கோவிலுக்கு சீல்….!!!!!

காட்டுப்புதூர் அருகே காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டுப்புதூர் அருகே இருக்கும் உன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று தேர் திருவிழா நடந்தது. இந்நிலையில் இந்த கோவில் தேரை தனி நபரின் இடம் வழியாக தூக்கிச் சொல்வோம் எனக் கூறி மூங்கில் பட்டி, நாகப்ப முதலிபுதூர் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அமாவாசையை முன்னிட்டு சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கம்”….!!!!!!

அமாவாசையை முன்னிட்டு சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கப்படுகின்றது. இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பாக விமான பயணத் திட்டங்களை வகுத்து இந்தியா முழுவதும் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. இந்த நிலையில் மகாலய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் சிறப்பு யாத்திரை திட்டமிட்டப்பட்டிருக்கின்றது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் எங்களுக்கு ஆறு நாட்கள் பயண கட்டணமாக தலா ஒருவருக்கு 39,300 நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதில் இன்னொரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வேளாங்கண்ணி திருவிழா, ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்”….!!!!!!

திருச்சி வழியாக திருவிழாக்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையொட்டி வருகின்ற 15ஆம் தேதி முதல் திருவனந்தபுரம்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு ரயில் நான்கு நாட்களுக்கு இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகின்ற 17, 24, 31ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி உள்ளிட்ட தேதிகளில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் இப்ராஹிம் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஷிமாபிவி(49) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரஷிமா நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஷிமா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஷிமா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வரி ஆலோசகரிடம் லட்ச கணக்கில் பண மோசடி…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டம் தீரன் நகர் பூண்டிமாதாநகர் 3வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் முஷாக் ஷெரிப் (52). இவர் திருச்சி பெரியமிளகு பாறை பகுதியில் வரி ஆலோசகர் அலுவலகம் நடத்தி வருகிறார். திருச்சி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் பொன்னகர் பகுதியிலுள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் முஷாக் ஷெரிப் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார். அந்த வங்கியில் மணப்பாறை வைகை குளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த மாரிமுத்துவின் மகன் லட்சுமி காந்த் […]

Categories
மாநில செய்திகள்

முன்னறிவிப்பின்றி ஆற்று நீர் திறப்பு…. சலவை தொழிலாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முன்அறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமான சலவை தொழிலாளர்கள் ஆத்துகுள் காயவைத்த துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பொதுவாக முன் கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து […]

Categories
சினிமா மாநில செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டி….. பதக்கங்களை குவித்த அஜித்….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஜூலை 24ஆம் தேதி துவங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கு சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் திருச்சி சென்றார். அங்கு மூன்று பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் அஜித் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பயங்கர விபத்து… உயிரிழப்பு… கவலைக்கிடம்…!!!!!

திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பெரம்பலூர், சின்னாறு அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருசிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“7 லட்சம் மோசடி செய்த மீன் கடை உரிமையாளர்”….. கைது செய்த போலீசார்….!!!!!!!!

துறையுறை அடுத்த சின்னசேலம் பட்டி கிராமத்தில் கவுரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதற்காக  மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் எனக் கூறி ரூபாய் 7 லட்சம் வரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடச் சென்றபோது பரிதாபம்…. அண்ணன் தம்பி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!!!

மண்ணச்சநல்லூர் அருகே சாமி கும்பிட சென்ற போது அண்ணன் தம்பி மின்சாரம் பாய்ந்து உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன  தெருவை சேர்ந்த அரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி மாரிமுத்து(58) இவர்கள் இரண்டு பேரும் விவசாயம் செய்து வருகின்றார்கள். ஆடி அமாவாசை முன்னிட்டு வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து போன்றோர் சென்றுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி சுடுதல் போட்டி”… நடிகர் அஜித் பங்கேற்பு…. காண திரண்டு வந்த ரசிகர்கள்….!!!!

திருச்சிமாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள்கிளப் இயங்கி வருகிறது. இங்கு 47வது மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகள் சென்ற 24-ஆம் தேதி முதல் துவங்கியது. இப்போட்டி வரும் 31ம் தேதி வரை நடைபெற இருகிறது. இவற்றில் தமிழகம் முழுதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சிபெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வது இடத்தைப் பிடித்த திருச்சி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தேவி பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்  படித்து வருகின்றனர். இந்நிலையில்  நேற்று பள்ளியில் செஸ் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் சதுரங்க வடிவில் வரையப்பட்ட தளத்தில் சதுரங்க காய்களாக பங்கேற்று விளையாடினர். இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக போடப்பட்ட சாலை…. அதற்குள் இப்படியா….? பெரும் பரபரப்பு…!!!!!!!!

திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடது புறம் காஜாமலை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடி தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூகம்பம் வந்ததை போல திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இடையே பாதாள சாக்கடை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாநில அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டி…. ஒத்திகை பார்த்த அதிகாரிகள்…. கலந்து கொண்ட போட்டியாளர்கள்….!!!!!!!!

திருச்சி மாநகர கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கிச் சூடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதிக்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர், செந்தூர் செல்வன் பொருளாளர் சிராஜூதன் போன்றோர் கலந்து கொண்டு உரையாடினர். அதன் பின் தேசிய ரைபிள் சங்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமைத்து கொண்டிருந்த தாய்…. பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீக்காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சத்திரத்தில் வேல்முருகன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 1/2 வயதுடைய ஷபிஷ்னி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி குழந்தையின் தாய் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். இதனால் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி: தேர்வாகிய திருச்சி அணிகள்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பாக மாநில இளைஞர் கைப்பந்து போட்டியானது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 9-ம் தேதி வரை விருதுநகரில் நடைபெற இருக்கிறது. இவற்றில் பங்கேற்கும் திருச்சி ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு கருமண்டபத்திலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடந்தது. அப்போது ஆண்கள் அணிக்கான தேர்வில் 50 வீரர்களும், பெண்கள் அணிக்கான தேர்வில் 20 வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தஞ்சை TO திருச்சி…. சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

தஞ்சையிலிருந்து திருச்சிக்கு (வண்டி எண்: 06871) இன்று (ஜூலை 23) முதல் தினசரி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. (வண்டி எண்: 06891-06892) திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு இரவு 9:30 மணிக்கு சென்றடையும் விதமாக முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. அத்துடன் மயிலாடுதுறையிலிருந்து மன்னார்குடிக்கு (வண்டி எண்: 06403) நாளை (ஜூலை 24) முதல் இயக்கப்படுகிறது. இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது வாகனங்கள் போக இடையூறாக இருக்கு…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை….!!!!

திருச்சி பெரியமிளகு பாறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இதனை ஒட்டிய அணுகுசாலையில் தினசரி பேருந்து, வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. பெரியமிளகு பாறை, பொன்னகர், கோரி மேடு உள்ளிட்ட பகுதியிலிருந்து விரைவாக பேருந்து நிலையத்தை அடையும் வழித்தடமாக இந்த சாலை இருக்கிறது. அத்துடன் இந்த சாலை வழியே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், பழனி போன்ற ஊர்களுக்கு பேருந்து செல்கிறது. இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையிலிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 6 இறைச்சி கடைகள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 6 கடைகள் எரிந்து நாசமானது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் செல்லும் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இங்கு பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கூரை கொட்டகை அமைத்து இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு கடையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து காற்றின் வேகத்தால் அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 கடைகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம்” வனத்துறையினரிடம் இருந்து தப்பித்த முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தீரன் நகர் பகுதியில் இருக்கும் கோரையாற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த முதலை சில நேரம் கரைக்கு வந்து படுத்து ஓய்வு எடுக்கிறது. பின்னர் பொதுமக்கள் நடமாடினால் அந்த இடத்தை விட்டு தப்பி தண்ணீருக்குள் ஓடி விடுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” காதலர்களை ஏற்று கொண்ட பெற்றோர்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உடையாகுளம் புதூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன்(21) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் சசிகலா(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சசிகலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட பழக்கம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்னாபட்டி கிராமத்தில் விஷ்வா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் படித்துவிட்டு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்வாவுக்கும், தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வரும் ஜெயா என்ற பெண்ணுக்கும் பேருந்தில் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. “மாணவர்கள் இதனை செய்யாதீர்கள்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

திருச்சியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி கன மழை பெய்து வருகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தியில், கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 115.730 அடியை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மற்றும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.கார்னர் அருகே நேற்று காலை கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.அதே நேரத்தில் அரியமங்கலத்தில் இருந்து திருச்சியை நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியது. மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

150 ஆண்டுகள் பழமை…. சூறைக்காற்றில் சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூருக்கு செல்லும் பிரிவு சாலையில் 150 வருடங்கள் பழமையான அரசமரம் இருந்தது. நேற்று வீசிய சூறைக்காற்றில் அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீரமலை என்பவரது குடிசை மற்றும் பயணிகள் நிழற்குடை மீது விழுந்துவிட்டது. இதில் வீரமலை லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான புதுப்பெண்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன புது பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் காஜா நகர் பகுதியில் சபரிநாத்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சபரிநாத்துக்கு சித்ராதேவி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 11-ஆம் தேதி சபரிநாத் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் சித்ராதேவி இல்லை. இதனால் சபரிநாத் மற்றும் அவரது உறவினர்கள் […]

Categories

Tech |