66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பெண்ணொருவர் கடத்தி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்ல இருந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். அதில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடமைக்குள் உரிய ஆவணங்கள் இன்றி 66 லட்சம் மதிப்பிலான சிங்கப்பூர் மற்றும் ஓமன் போன்ற நாடுகளின் பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]
