திருச்சியில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை விமான பயணிகளிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு மீட்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. இண்டிகோ நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் இந்த விமானங்கள் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்த விமானம் தமிழகத்திலிருந்து காலியாக செல்லும். மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கம் கடத்தும் கும்பல் இந்த விமானத்தில் வரும் […]
