தமிழகத்தில் பாஜக கட்சியின் ஓபிசி பிரிவு மாநில தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவாவை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் அவர் பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு திருச்சி சூர்யா சிவா அண்ணாமலைக்கு தன் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தா. அதில், எனக்கு இதுவரை கட்சியில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். இனி வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும். இந்த வெற்றி […]
