தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மேலும் ஜூன் 21-ஆம் தேதி(நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தோற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் இன்று இரவு முதல் மீண்டும் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு […]
