Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா?….!!!!

திருச்சிராப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த முகாம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கும் நோக்கத்தில் நடத்தபடுகிறது. இதில் 10,12 ஆம் வகுப்பு  படித்தவர்களுக்கும், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில்  நேர்காணல் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியை பாராட்டும் மத்திய ரயில்வே…. காரணம் என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருச்சிராப்பள்ளி சந்திப்பின் அழகை எடுத்துக்காட்டும் விதமாக அந்த புகைப்படங்களை தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அதை குறிப்பிட்டு மத்திய ரயில்வே இன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை வசீகரிக்கும் விளக்குகளின் காட்சியைப் பாருங்கள் என்று தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டு உள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

எனது வியாபாரம் பாதிக்கும்…. மோட்டார் சைக்கிளால் வந்த தகராறு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடையின் முன்பு வாகனம் நிறுத்த வேண்டாம் எனக் கூறிய நபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் சனிக்கிழமை  வாரச் சந்தை நடந்தது. இந்த சந்தையில் முருகன் என்பவர் எலுமிச்சை   கடை  வைத்து  வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில்  முருகனின் கடைக்கு முன்பு  கமலாநேரு மற்றும் அவரது மகள் ஜான்பிரியா ஆகியோர்  மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார் . இதனைப் பார்த்ததும் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் வியாபாரம் பாதிக்கும் என்று  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒருவேளை அப்படி இருக்குமோ…? கொழுந்துவிட்டு எரிந்த மினி லாரி… காவல்துறையினரின் தகவல்…!!

கட்டிட பொருட்களை ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினி லாரி வைத்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ரவீந்திரன் என்பவர் அந்த மினி லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டிரைவர் ரவீந்திரன் அரியலூரில் கட்டிடம் கட்ட பயன்படுத்தும் பொருள்களை இறக்குமதி செய்துவிட்டு திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி அருகே வந்து கொண்டிருக்கும் போது ரவீந்திரன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

பீமநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் திருச்சி மாவட்டத்திலுள்ள பீமநகர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாலகரை காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரிந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  மார்சிங்பேட்டை  என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்ததில் மின்னலாதேவி என்ற பெண் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்படி பண்ணாமல் இருந்திருக்கலாம்… அதிர்ச்சியடைந்த நண்பர்கள்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபர் மதுபோதையில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபுரம்புத்தூர் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராசமுத்திரம் காவிரி ஆற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் அனைவரும்  காவிரி ஆற்றில் வைத்து மது குடித்துவிட்டு அதே ஆற்றில் குளித்துள்ளனர். இதனை அடுத்து குளித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… சிக்கி கொண்ட குற்றவாளிகள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சோப்பு நிறுவனத்தில் சட்டவிரோதமாக திருடிச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் இருக்கும் முசிறி பிரிவு ரோடு அருகில்  சோப்பு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சோப்பு நிறுவனத்தில் உள்ள தளவாட சாமான்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருட்டிச் சென்றனர். இந்த திருட்டுப சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் துறையூர் காவல்துறையினர் முசிறி […]

Categories

Tech |