திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். திருப்பதியில் இருப்பதை போன்று திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் […]
