Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் 550 கோவில்களில் கணினி வழியாக அர்ச்சனை, அபிஷேகம், திருமணம், வாகன பூஜை உள்ளிட்ட 255 கட்டண சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். திமுக ஆட்சியில் அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக கோவில்களில் கணினி வழியாக சிறப்பு சேவைகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் இனி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதை மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவில்களில் புதிய நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்கோவில்களில் தினசரி நடைபெறும் சேவை கட்டண சீட்டுகளை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் கையால் எழுதும் ரசீது முறை நீக்கப்பட்டு, அனைத்து கட்டண சீட்டுகளும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் இனி ஆண்டுதோறும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இசை கல்லூரி, இசைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 675 திருக்கோவில்களில்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு மற்றும் திருக்கோவில் தக்கார் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 108 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெற 90% செலவினை நன்கொடையாளர்கள் மூலம் பெற்று திருப்பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்கள்…. இன்னும் 4 வாரத்திற்குள்…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோவில்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி கோயில்களில் தல மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கோயில் நிலங்கள் மீட்பு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு அந்தந்த கோவில்களிடமே சமர்ப்பித்துள்ளார். ஆனால் குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோவில்கள் மேம்பாடு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றக்கூடாது… எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக…!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 44, 301 கோவில்கள் உள்ளன. அதில் 50 கோயில்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் 47 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இந்த நகை கணக்கெடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு மற்றும் சென்னை மண்டலத்திற்கு இந்திரா நீதிபதி ராஜி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்…..!!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்த்தில் தலமரகன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி அன்று நாகலிங்க தலமரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களிடம் கூறியதாவது, பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 1,00,000 மரக்கன்றுகளை திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புகார் தெரிவிக்க உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்வுகள்வழங்கப்படுவதில் கோயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் […]

Categories

Tech |