Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில்…. மீண்டும் இதற்கு அனுமதி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல ஆணையர்களுக்கும், இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் ஏற்கனவே நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். கலை நிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்…. அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்….!!!!

திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அதனை மீட்பதற்கு வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்த அவர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்துதல், கோவில் நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சரியாக நிர்வாகம் செய்தல் போன்ற பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டம்…. ஆண்டுக்கு 11 கோடி வரை வருமானம்…..!!!

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் நகைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஏ.வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவள்ளுவரை சேர்ந்த சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பதை பற்றி முறையான […]

Categories
மாநில செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாத இறுதிக்குள்…. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் இந்து சமய நிலை அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நேற்று வடபழனி முருகன் கோவில் மற்றும் ஆதிமூலப் பெருமாள் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் 34 திருப்பணிகளுக்கு 2.56 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அடுத்த  மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிக்காக திருமண மண்டபம்,அன்னதான கூடம்,முடி காணிக்கை செலுத்தும் இடம், மற்றும் பல்நோக்கு கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

380 பேருக்கு விரைவில் பணி நியமனம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்து பணி நியமனமும் வழங்கியுள்ளது. இந்நிலையில் திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 380 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 110 விதியின் […]

Categories

Tech |