திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் அழகிய நம்பி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான நாகராஜன் சென்னையில் தங்கி தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அழகியநம்பியின் மனைவி 8 வருடங்கள் முன்பு இறந்து விட்ட காரணத்தினால் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் இவர் […]
