Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று முதல் ஆரம்பம்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நடத்தப்படாமல் இருந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளான இன்று பெருமாள் திருமண மண்டபத்திற்கு கருட வாகனத்திலும், இரண்டாம் நாள் அஸ்வ […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. நாளை முதல் 3 நாட்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நடத்தப்படாமல் இருந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளான நாளை பெருமாள் திருமண மண்டபத்திற்கு கருட வாகனத்திலும், இரண்டாம் நாள் அஸ்வ […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!! மீனாட்சி திருக்கல்யாணம் குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் கணிசமான அளவில் குறைந்ததை அடுத்து இந்த வருடம் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். இதனை அடுத்து 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெற இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்…. கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடு…!!

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் கோவிலில் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில்  திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு சிறப்பான வஸ்திரங்கள் அணிவித்தும்  பல்வேறு ஹோமங்கள் வளர்த்தும் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் சாமிக்கு பூணூல் கட்டுதல், காப்பு கட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி அம்மாள் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்… இந்த 2 நாள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

திருச்செந்தூர் சூரசம்காரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும்.. அதனைத் தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.. இந்த நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 9 இல் நடைபெறும் […]

Categories
ஆன்மிகம் இந்து

“விஷ்ணு – லக்ஷிமி திருகல்யாணத்தை காத்த வீரபத்திரன்”…. ஆன்மீகம் கூறும் கதையைப் பார்ப்போமா….!!!

திருமணம் என்றாலே தடைகள் இல்லாமல் நடப்பது என்பது ஆதி காலத்திலிருந்தே மிகவும் சிரமமாக உள்ள ஒன்று. அவ்வாறு இருக்க பூலோகத்தில் விஷ்ணுவுக்கும் லக்ஷிமி தேவிக்கும் நடந்த திருமணத்திற்ககு தடைகள் வாராமல் காவல் காத்த தெய்வத்தின் கதையை பார்ப்போம் . நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார் . பெருமாள் பக்தரான அவருக்கு புத்திர பாக்கியம் இல்லை . புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார் .யாகசாலை அமைப்பதற்கு நிலத்தை சீர்படுத்திய போது நிலத்தில் ஒரு பெட்டி வெளிப்பட்டது . அப்பெட்டியில் தாமரை […]

Categories
ஆன்மிகம் இந்து

விநாயகர் பிரமச்சாரி என்றுதானே கேள்வி பட்டிருக்கிறோம்…? இங்க இவருக்கு திருக்கல்யாணம் நடக்குமாம்…. அற்புத கோவில்…!!!

முழு முதற் கடவுளாக நாம் வணங்குவது விநாயகரை தான். பிற கடவுள்களுக்கு இல்லாத தனி சிறப்பு இவருக்கு உண்டு என்றே சொல்லலாம். அனைத்து கோவில்களிலும் விநாயகரை தரிசித்த பின்னரே மற்ற தெய்வங்களை தரிசிக்க முடியும். நம் ஊர்களில் விநாயகர் தனியாகத்தான் காட்சி தருவார். ஆனால் ஓர் இடத்தில் விநாயகர் அவர் தாயார் சக்தி தேவியாரோடு காட்சி தருகிறார். அத்தலத்தை பற்றி இப்பொழுது நாம் காண்போம். பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி காலத்தில் கிபி 1688இல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு… திருக்கல்யாண சிறப்பு உற்சவம்… பக்தர்கள் தரிசனம்..!!

பெரம்பலூர் சொக்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த சொக்கநாதர் உடனுறை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண சிறப்பு உற்சவம் நடைபெற்றது. திருகல்யாணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு அதன் பின் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து கோவிலுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா கொண்டாட்டம்… பக்தர்கள் இன்றி… திருக்கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி..!!

திண்டுக்கல் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா கடந்த வருடம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த 15-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம், ரிஷப ஹோமம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டு அதன் பின் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கொடிமரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா கொண்டாட்டம்… திருக்கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி… கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர், ஆனந்தவல்லி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் அந்த கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 10.52 மணிக்கு சோமநாதர், ஆனந்தவல்லி திருக்கல்யாணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUST IN: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்… முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் புகழ் பெற்றது. அது இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாட்டம்… திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வாகனங்களில் சுவாமி புறப்பாடு தினமும் இரவில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், உதய கருட சேவையும் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் மாலை செம்மையாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன்… திருக்கல்யாண சிறப்பு நிகழ்ச்சி… திரளான பக்தர்கள் வழிபாடு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. இது சுந்தரர், கருவூர்தேவர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், அப்பர் போன்ற சமயப புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 19-ஆம் […]

Categories

Tech |