புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஏனெனில் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. எனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். அதன் பிறகு புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து […]
