தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திராவிட வரலாற்றை அறியும் வகையில் வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திராவிட பள்ளியை துவக்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். இதனை மேலும் மெருகூட்டும் வகையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மாணவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட திராவிட பள்ளிகள் தேவைப்படுகின்றன. இன்றைய வளர்கிற இளைஞர்களுக்கு திராவிடத்தின் வரலாற்றை […]
