திராவிட தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் முருகேசன், நிதி செயலாளர் முத்துராஜ், மாநகர செயலாளர் வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ஆதிதிராவிடர் […]
