Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு ஊர்வலம்…. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்…..!!!!

போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடுக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த போதை பொருளை ஒழிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அதோடு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உலக பழங்குடியினர் தின விழா…. சிறப்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்….. திரளானோர் பங்களிப்பு….!!!

சிறப்பாக நடைபெற்ற பழங்குடியினர் தின விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரி அரங்கு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப் பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதராஜு தலைமை தாங்கினார். இந்நிலையில் விழாவின் போது பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரியமான நடனத்தை ஆடினர். இந்த நடனத்தின் பெயர் சேர்வையாட்டம் […]

Categories

Tech |