சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என்றும், நம் நாட்டிடம் தெரிவிக்காமல் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவரை கொன்றது அவமானம் என்றும் பாக்., பாராளுமன்றத்தில் இம்ரான் பேசியுள்ளார். பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பீடு அறிக்கை வெளியிட்டுள்ளது. புதன் கிழமை அன்று வெளியான அந்த அறிக்கையில் இந்தியா மற்றும் ஆப்கனை குறிவைத்து செயல்படும் பயங்கரவாத இயங்கங்களை பாகிஸ்தான் அரசு ஒடுக்கவில்லை. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாருக்கு […]
