Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதை வளைவில்…. லாரி திரும்ப முடியாமல் நின்றதால்… 5 1/2 மணி நேரம் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்..!!

திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 5 1/2 மணி  நேரம் போக்குவரத்து பாதித்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ,தாளவாடி அருகே இருக்கும்  திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகாவிற்கு தினந்தோறும் நிறைய வண்டிகள் செல்வதால் இரவு நேரத்தில் ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் வண்டிகளில் மோதி இறப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரவு 10 மணி வரை மட்டும்… “காய்கறி வண்டிக்கு அனுமதி கொடுங்க”… விவசாயிகள் கோரிக்கை..!!

திம்பம் மலைப்பாதை இரவு நேர போக்குவரத்துக்கு  உயர்நீதிமன்றம்  தடை  விதித்துள்ள நிலையில்  காய்கறி  வாகனங்களை  அனுமதிக்க  வேண்டும்  என்று விவசாயிகள்  கோரிக்கை  வைத்துள்ளனர்.  ஈரோடு    மாவட்டத்தில்   உள்ள    சத்தியமங்கலம்   புலிகள்  காப்பகத்தில்  சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர்  உள்பட  10  வனச்சரகங்கள்   இருக்கின்றன. இந்த  10 வனச்சரகங்களுக்கு  உட்பட்ட வனப்பகுதியில்  புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய்  போன்ற  வனவிலங்குகள்  இருக்கின்றன.  தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கின்ற முக்கிய சாலையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு 9- காலை 6 மணி வரை…. இந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இந்த முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில், வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் […]

Categories
மாநில செய்திகள்

“திம்பம் மலைப்பாதை”… மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

திம்பம் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதற்கிடையில் மலைப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி நடமாடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. மலைப்பகுதியில் சாய்ந்து விழுந்த மரங்கள்…. போக்குவரத்து பெரும் பாதிப்பு….!!!

தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்க்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை இருக்கிறது. 24 மணி நேரமும் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அந்த வழியில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திம்பம் சாலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த காரணங்களால் அங்கிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதற்கு தீர்வு இல்லையா…? அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையின் 8-வது கொண்டை ஊசி வளைவை கடந்தது. அப்போது லாரியை திருப்ப முடியாமல் டிரைவர் அங்கேயே நிறுத்தி விட்டார். இதனால் மலைப்பாதையின் இருபுறமும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. அதன்பின் டிரைவர் ஒருவர் அந்த லாரியை லாவகமாக கொண்டை ஊசி வளைவில் இருந்து திருப்பினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்த்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து திருப்பூருக்கு காட்டன் துணி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை ஜெயக்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவருடன் லாரியின் கிளீனர் மகேஷ் இருந்தார். இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக நின்ற வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. போலீஸ் செய்த செயல்….!!

லாரிகளில் டீசல் இல்லாமல் மற்றும் பழுதடைந்து நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப் பாதையில் உள்ள மொத்தம் 27 கொண்டைஊசி வளைவுகள் கர்நாடகா செல்வதற்கு முக்கிய வழி பாதையாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் சென்று வந்தபடி போக்குவரத்து அதிகமாக காணப்படும். அப்போது சாதாரணமான லாரிகள் இந்த வளைவுகளை கடந்து சென்றுவிடும். ஆனால் அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் […]

Categories

Tech |