Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதையில்… திடீரென கவிழ்ந்த வேன்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்..!!

திம்பம் மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகில் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவு ஒன்று இருக்கிறது. இந்த வளைவு பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஹரி குமார் (53) என்பவர் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வேனை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 5-வது கொண்டை ஊசி வளைவு பாதையில் […]

Categories

Tech |