எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி எதிர்கொள்வோம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. இதனையடித்து மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனால் அதிமுக […]
