திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.. இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.. அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை […]
