Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அப்படி போடு…. ஓட்டு கேட்காமல் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…. இது அல்லவா வெற்றி….!!!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தேர்தல் பரப்புரைக்கு செல்லாமலேயே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கவேல் என்பவர் இருதய அறுவை சிகிச்சை செய்ததால் பரப்புரை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்ததால் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: மகுடம் சூடிய நிலவரசி…. உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

OMG: திமுக வேட்பாளர் திடீர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார்.  இவர் கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று) மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் அனுசியா காலையில் இருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த அவர் திடீரென்று […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. திமுக வேட்பாளர் மரணம்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் (பிப்ரவரி 16) இதே மாவட்டம் அந்தியூர்-அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் எம்.ஐயப்பனும், சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் வத்திராயிருப்பு பேரூராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா என்பவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்த அதிர்ச்சி!…. திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதில் மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 18 பேரும், திமுக சார்பில் 11 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பகுதியில் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முத்தையா உயிரிழந்ததால் 2-வது வார்டில் மட்டும் […]

Categories
அரசியல்

செங்கல்பட்டு திமுக கோட்டை!…. ஜெயித்து விடுங்கள்…. அமைச்சர் அன்பரசன் அதிரடி பேச்சு….!!!!

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபை, லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக எப்போதும் இருக்கிறது. செங்கல்பட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பேருந்து நிலையம் வேறு இடத்தில் அமைக்கப்பட உள்ளது. பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் பிரச்சனை உட்பட பல […]

Categories
அரசியல்

தேர்தல்ன்னு வந்துட்டா இப்படிதான்…. ஈனம், மானம் பாக்காம ஓட்டு கேளுங்க!…. அன்பரசன் அதிரடி பேச்சு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தேர்தல் என வந்துவிட்டால் ஈனம், மானம் எல்லாம் பார்க்க கூடாது என்று கூறினார். மேலும் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என அனைவரிடமும் ஓட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி… 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்…

திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,20,720 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 77.44% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு 102,225 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் AIMMK சார்பில் போட்டியிட்ட ராஜசேகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,24,327 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 71.3% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் 73,297 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் பாஜக சார்பில் போட்டியிட்ட எஸ். பாண்டுரங்கன் 51,958 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம்  2,50,053 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 69.82% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா 73,110 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. மோகன் 64,600 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,43,375 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 3,06,372 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 68.77% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் தலா 111,082 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்… விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,15,543 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 76.52% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் தலா 90,348வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சின்னப்பன் தலா 51,799 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நாம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக வேட்பாளர் சிறைபிடிப்பு…. வெடித்தது மோதல்…!!

திமுக வேட்பாளரை சிறைப்பிடித்து தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”… ஆத்தூர் தொகுதியில்… திமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், ஆத்துப்பட்டி குடகனாற்றில் புதிய பாலம் கட்டித் தரப்படும். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட கிராமங்களில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணப்பட்டுவாடா…. திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…!!!

தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories

Tech |