Categories
மாநில செய்திகள்

இனி வரும் தேர்தல்களிலும் திமுகவுக்கே வெற்றி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!

தமிழக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சீர்திருத்த திருமணம் சட்டமாக இருப்பது போல இந்தியாவில் சட்டமாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் இனி திமுக தான் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிவந்த தேர்தல் முடிவுகள்…. போட்டியிட்ட தாய்-மகன்…. தி.மு.க. அமோக வெற்றி….!!

திமுக சார்பில் போட்டியிட்ட அக்கா-தங்கை மற்றும் அதிமுக சார்பில் தாய்-மகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி குமாரபாளையம் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் புஷ்பா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து 2-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வெற்றிபெற்ற 2 பேரும் அக்கா-தங்கை ஆவார்கள். இதபோல் அதிமுக சார்பில் 29-வது வார்டில் போட்டியிட்ட தனலட்சுமியும், 30-வது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு ஷாக்!…. சேலம் மாநகராட்சியை தட்டிய தூக்கிய திமுக….!!!!

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாநகராட்சி தற்போது திமுகவிடம் சென்றுள்ளது. 7 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BIGBREAKING: அப்படி போடு!…. “தலைநகரில் மீண்டும் கொடி நாட்டிய திமுக”…. குஷியில் தொண்டர்கள்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#LocalBodyElections2022: தூத்துக்குடியில் தொடர் முன்னிலையில் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சிவகங்கையில் சீறிப்பாயும் திமுக…. பதுங்கிய அதிமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: சாத்தூரை தட்டி தூக்கிய திமுக…. நகராட்சியை கைப்பற்றி முன்னிலை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அடேங்கப்பா!…. “கோவையில் 13 பேரூராட்சிகள்”…. கெத்து காட்டும் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: போச்சா?…. ஹிஜாப் சர்ச்சை வார்டில்…. எல்லாருக்கும் டெபாசிட் காலி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அடுத்தடுத்த வெற்றி…. பயங்கர குஷியில் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவிடம் இருந்து…. பேரூராட்சியை மீட்ட திமுக…. வேலூரிலும் ஆளுங்கட்சி வெற்றி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: சேலத்தில் மாஸ் காட்டும் திமுக…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சேலத்தில் இளம்பிள்ளை பேரூராட்சி […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. “சர்ப்ரைஸ் கொடுக்க போகும் திமுக”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு….!!!!

நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.20) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை அமைப்பு செயலாளர் இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை […]

Categories
அரசியல்

“உள்ளாட்சி தேர்தல்” 9 மாவட்டங்களை கைப்பற்றிய திமுக…. வெளியான பட்டியல் இதோ….!!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட வாரியாக வெற்றி விவரங்கள்: காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 16 உறுப்பினர்களையும் வென்று உள்ளதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டில், 16 இடங்களில் திமுக 15 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் திமுக வெற்றி வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். விழுப்புரத்தில் 27 இடங்களை திமுக […]

Categories
மாநில செய்திகள்

முதல்வராக பதவியேற்க உள்ள…. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் சமூக நீதியை காக்க வேண்டும்….. நடிகர் கார்த்தி ட்வீட்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

இப்போது உதிக்கும் சூரியன்…. பார்த்திபன் ஸ்டாலினுக்கு வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மா.மதிவேந்தன் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம்  2,36,060 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட மா.மதிவேந்தன் தலா 90,727 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வி. சரோஜா தலா 88,775 வாக்குகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்… ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி… வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,38,701 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.86% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட சௌ.தங்கபாண்டியன் தலா 74,158 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி தலா 70,260 வாக்குகள் பெற்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

வாக்களிக்கத் தவறியவர்களும் எண்ணக்கூடிய அளவிற்கு ஆட்சி…. ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 159 இடங்களை கைப்பற்றி…. முதன் முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல…. மனப்பூர்வமான பாராட்டுக்கள்…. கமல் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

துறைமுகத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை பெற்ற திமுக…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் இரவு 12 மணிக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியமைக்கும் திமுக…. ஸ்டாலின் அறிக்கை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“1996-ல் திமுக வென்றதற்கு நான் தான் காரணம்”… சரத்குமார்…!!!

தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறச் செய்வதற்கு முதல் காரணம் நான் தான் என்று சரத்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories

Tech |