கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதை கண்டித்து தான் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளேவிவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள் […]
