திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க.வினர் திடீரென தி.மு.க. முகவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையம் பழனி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தி.மு.க. நிர்வாகிகள் காளிமுத்து, சரவணன், ரஞ்சித்குமார், திமுக முகவர்களாக நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தி.மு.க. முகவர்கள் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். […]
