Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! இவரும் இப்படி சொல்லிட்டாரே….. அப்ப உண்மையாவே அது நடக்குமா…..? டிடிவி தினகரனின் பரபரப்பு பேட்டி…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவில் இணைவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள்…. வேலூர் இப்ராஹிம் ஆவேசம்….!!!!.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் சார்பில் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தேசத்தில் உள்ள அனைத்து மதத்தையும் இணைத்து செயல்படக்கூடிய கட்சி தான் பாஜக. இதற்காக பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

“தினமும் 4 ஷூட்டிங்” முதல்வர் விளம்பர ஆட்சி செய்கிறார்…. திமுகவை கடுமையாக விமர்சித்த மாஜி அமைச்சர்….!!!

அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். அவர் பொதுக்குழு கூட்டத்தின் போது பேசியதாவது, திமுகவினர் அண்ணாவின் பெயரையும், புகழையும் குப்பையில் போட்டு விட்டனர். தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காக கலைஞர் திமுகவை பயன்படுத்தினார். கலைஞரும் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலினும் மக்களைப் பற்றி சிறிதும் […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டை வேஷம்” நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…. கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றல…. ஜிகே வாசன் ஆவேசம்…..!!!

தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக […]

Categories
மாநில செய்திகள்

உதயசந்திரன் ஐஏஎஸ் அப்படி நடந்து கொள்ளலாமா…..? ரூ. 50,000 கோடிக்கு மேல் லஞ்சம்…. திமுகவை கடுமையாக சாடிய அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். ‌ நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான்” உண்மையில் நடந்தது என்ன….? காயத்ரி ரகுராம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

“பழிவாங்கும் படலத்தை தொடங்கி விட்டார்கள்” எல்லாமே திசை திருப்பும் முயற்சிதான்….. திமுகவை கடுமையாக சாடிய மாஜி அமைச்சர்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்கள் மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி வீட்டில் ஏற்கனவே 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |