Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சி நிர்வாகம் திறமையற்ற அரசு”….. எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு….!!!!

சேலம் மாவட்ட எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.95 கோடி மதிப்பில் 24 முடிவற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட […]

Categories

Tech |