இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா? இந்திய ஒன்றியத்தை துண்டாட துடிப்பதா? இந்தி திணிப்பு திட்டத்தையும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கழகத் தலைவரின் ஆணையேற்று திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]
